அரசு திட்டங்கள் பெற கைபேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம் : ஆட்சியர் கலைச்செல்வி..!

கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…

மார்ச் 21, 2025

உழவர் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி யில் உழவா் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்,…

மார்ச் 20, 2025

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க…

மார்ச் 19, 2025

காஞ்சியில் 5 தாலுகாவில் 95 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!

விவசாயம் மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் தவிர மற்ற மூன்று தாலுக்காகளான உத்திரமேரூர், வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர்…

மார்ச் 18, 2025

திருவேடகத்தில் வேளாண்மை பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி

வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம், திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி…

மார்ச் 7, 2025

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…

மார்ச் 4, 2025

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு நெல், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் இடுபொருட்கள்..! வாங்க..வாங்கிக்கோங்க..!

கீழக்குறிச்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் செயல்விளக்க இடு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி. தமிழ்நாடு நீர்…

மார்ச் 2, 2025

குறைந்த விலை; தரமான விதை :அப்புறம் என்ன வாங்குங்க விவசாயிகளே..! அள்ளுங்க லாபத்தை..!

விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறைவான விலையில் நிறைவான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய விதை கிராமத் திட்டத்தில் பங்கு பெறுவீர். பயனடைய மாநில திட்ட வேளாண் துணை…

மார்ச் 1, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 1, 2025

நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும்…

பிப்ரவரி 27, 2025