மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திரள் பெருவிழா..!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த…

ஜனவரி 24, 2025

தும்மங்குறிச்சியில் விவசாயிகளுக்கு உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்..!

நாமக்கல் : தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு…

ஜனவரி 24, 2025

காஞ்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் : ஆட்சியர் வழங்கல்..!

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.5.95  இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்.. காஞ்சிபுரம்…

ஜனவரி 24, 2025

முல்லை பெரியாறு நீர்மட்டம் : சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு..!

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திய விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விஷயம். அதில், மேலும் எதையும் விசாரிக்க வேண்டியது இல்லை’ என, உச்ச…

ஜனவரி 24, 2025

மாமர பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் இயற்கை மருந்து..!

தென்காசி அருகே மாமரத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக இயற்கை மருந்துகளை தெளிப்பது குறித்து, மா விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நெல்,…

ஜனவரி 23, 2025

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு காலண்டர் : தஞ்சை வேளாண் இணை இயக்குனர் வழங்கல்..!

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர்…

ஜனவரி 21, 2025

170 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 170 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் உமா…

ஜனவரி 21, 2025

நாமக்கல், திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 21, 2025

சேந்தமங்கலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…

ஜனவரி 20, 2025

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை : தேசிய வனஉயிரின வாரியம் அனுமதி..!

கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு, தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் வட்டவாடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 20, 2025