நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் இவ்ளோ காய்கறி விற்பனையா..?
நாமக்கல் : தமிழகத்தில் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 36 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 14 லட்சம்…
Agriculture
நாமக்கல் : தமிழகத்தில் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 36 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 14 லட்சம்…
நாமக்கல் : மத்திய அரசைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஆரணி நகரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி…
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விடயத்தில், மத்திய அரசு நியமித்த குழுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்கத்தின்…
நாமக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு மீண்டும் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்க வேண்டும் என விவசாய முன்னேறக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…
சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…
உசிலம்பட்டி : முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் பென்னிகுயிக்-க்கு பொங்கல் வைத்து…
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம்…
நாமக்கல் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 2021ல், நடந்த…
தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்களாதேஷ் வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன்…
மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி…