சிவகங்கையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேட்டரி தெளிப்பான் மற்றும்…
Agriculture
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேட்டரி தெளிப்பான் மற்றும்…
பவானிசாகர் வட்டாரத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நொச்சி குட்டை கிராம ஊராட்சியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு புஞ்சை புளியம்பட்டி துணை வேளாண்…
ஏரிகளிலும், குளங்களிலும் வடகிழக்கு பருவமழை நீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால் சீரமைக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான ஆகஸ்ட் -2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2023 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2023 ஆம் மாதத்திற் கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2023 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10. மணியளவில் மாவட்ட…
தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை மூலம் 2023-24 -ஆம் ஆண்டு தேசிய தோட்டக்கலை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் துளி நீர் அதிக பயிர் திட்டத்தில், விவசாயிகள் பயன்பெறலாம். விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்றிட அரசு தோட்டக்கலை துறை மூலமாக துளி நீர்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் (25.07.2023) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 22.00 எக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை (பாமாயில்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் பனை திட்டமானது கோட்ரேஜ் (Godrej ) நிறுவனத்துடன் இணைந்து…
திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 – கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அனைவரும் திருச்சி மாநகரில்…