ஜூலை 25 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஜுலை 2023) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2023-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்…
Agriculture
புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஜுலை 2023) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2023-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்…
ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரில் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனம்- ஏ.…
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த தான்சானியா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம்.…
கோவை ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் நாளை (ஜூலை 16) ஞாயிற்றுக்கிழமை மாபெரும் விவசாய கருத்தரங்கை நடத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சேந்தமங்கலத்…
பிரதமர் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் 14 -ஆவது தவணை தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட்…
புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று 10.07.2023 காலை…
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இது…
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ கூறினார். …
புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிருக்கு ஆபத்தான 3 % மஞ்சள் பாஸ்பரஸ் ரேட்டால் எனப்படும் எலி விஷம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி…
மக்காச்சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி, இங்கிலாந்து…