காவேரி கூக்குரல் சார்பில் புதுக்கோட்டையில் மாபெரும் விவசாய கருத்தரங்கு

கோவை ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் நாளை (ஜூலை 16) ஞாயிற்றுக்கிழமை மாபெரும் விவசாய கருத்தரங்கை நடத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சேந்தமங்கலத்…

ஜூலை 15, 2023

பிஎம் கிஸான் திட்டத்தில் 14 ஆவது தவணை பெற அஞ்சலகத்தில்

பிரதமர் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் 14 -ஆவது தவணை தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட்…

ஜூலை 14, 2023

உழவர் சந்தையில் ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  இன்று 10.07.2023 காலை…

ஜூலை 10, 2023

வனமகோத்சவம்.. காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1.61 லட்சம் மரக்கன்றுகள் நடவு

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இது…

ஜூலை 9, 2023

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தாவிடில் விவசாயிகளை திரட்டி போராட்டம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ  கூறினார்.           …

ஜூலை 6, 2023

உரிமம் பெறாமல் கடைகளில் எலி விஷம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிருக்கு ஆபத்தான 3 % மஞ்சள் பாஸ்பரஸ் ரேட்டால் எனப்படும் எலி விஷம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி…

ஜூலை 5, 2023

மக்காச்சோளத்தில் சென்சார் தொழில் நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் கருத்தரங்கம்

மக்காச்சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி, இங்கிலாந்து…

ஜூலை 1, 2023

குறுவை சாகுபடிக்காக தூத்துக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த 1306 டன் உரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1306 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் குறுவை…

ஜூன் 30, 2023

சொட்டு நீர்ப் பாசனம் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க அரசு மானியம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தேசிய வேளாண் வளர்ச்சித்…

ஜூன் 29, 2023

ஜூன் 30 ல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  30.06.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10. மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள்…

ஜூன் 28, 2023