சிறுதானியங்களை மதிப்புக்கூட்டுவதற்கு கடனுதவி வழங்க வேண்டும்
சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தைப் படுத்துவதற்கு அரசு கடனுதவிகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை…










