கோபி பகுதி விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சியளித்த மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராமப்புற தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு…

பிப்ரவரி 9, 2023

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி… 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள வேளாண்துறை திட்டம்

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடியை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள  வேளாண்துறை  திட்டமிட்டுள்ளது.. புதுக்கோட்டை மாவட்டத்தில், நடப்பாண்டு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட…

பிப்ரவரி 4, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா…

பிப்ரவரி 4, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இன்று அதிகாலை…

பிப்ரவரி 4, 2023

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023: கிராம விவசாயிகளுக்கு பயிற்சி

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 முக்கியத்துவம் குறித்துகிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் மூலமாக 2022-23 ஆம் ஆண்டிற்கான ”…

பிப்ரவரி 3, 2023

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில்  (31.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்; மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு…

பிப்ரவரி 1, 2023

திருந்தி நெல் சாகுபடியில் சாதனைக்கு முதல்வரிடம் விருது வென்ற பெண் விவசாயிக்கு ஆட்சியர் பாராட்டு

திருந்தி. நெல் சாகுபடியில் சாதனை படைத்த  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி க.வசந்தா என்பவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  பரிசு, பாராட்டுச்…

பிப்ரவரி 1, 2023

சிறுதானியங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை…

ஜனவரி 31, 2023

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு பவானிசாகர் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் போக பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர்…

ஜனவரி 22, 2023

சிவகங்கையில் வரும் 24 -ல் விவசாயிகள் குறை கேட்பு முகாம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; வருகின்ற 24.01.2023 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார். சிவகங்கை…

ஜனவரி 20, 2023