புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இன்று அதிகாலை…










