உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: புதுகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள்…










