மல்லி விலை கிலோ ரூ.2310 ஆக உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி
இரவில் பனிப்பொழிவால் மணக்கும் மல்லிகை பூவின் விலை கிலோ ரு.2310 ஆக அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி இரவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைய துவங்கியதால்,…
Agriculture
இரவில் பனிப்பொழிவால் மணக்கும் மல்லிகை பூவின் விலை கிலோ ரு.2310 ஆக அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி இரவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைய துவங்கியதால்,…
அர்ஜண்டைனா அரையிறுதியில் தேறி, இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அல்லது மொராக்காவை சந்திக்கப்போகிறது. குரொஷியாவிற்கு எதிரான அர்ஜண்டைனாவின் இன்றைய ஆட்டம், ஆடுகளத்தில் ஆதரவாளர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்த அற்புதமான…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள்…
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு 500 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி (எல்பிபி) வாய்க் காலில்…
தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு, தண்டுதுளைப்பான்,புகையான்,குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் ஆகியவற்றின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள்;…
புதுக்கோட்டை வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 -ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள்…
நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேகமூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி…
விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உலக மண் தினம் 05.12.2022 அன்று மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நிலத்தின் வளம் நன்றாக இருந்தால்தான்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…