உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: புதுகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள்…

டிசம்பர் 13, 2022

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு 500 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து  கீழ்பவானி (எல்பிபி) வாய்க் காலில்…

டிசம்பர் 11, 2022

நெற்பயிரை தாக்கும் பல்வேறு பூச்சி- நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு, தண்டுதுளைப்பான்,புகையான்,குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் ஆகியவற்றின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள்;…

டிசம்பர் 10, 2022

ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 -ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள்…

டிசம்பர் 6, 2022

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேகமூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி…

டிசம்பர் 6, 2022

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற இகேஒய்சி பதிவு அவசியம்

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில்…

டிசம்பர் 4, 2022

உலக மண் நாள்… விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுமென வேளாண்துறை தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும்  உலக மண் தினம் 05.12.2022 அன்று மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நிலத்தின் வளம் நன்றாக இருந்தால்தான்…

டிசம்பர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்கள் 1,85,963 ஏக்கரில் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…

நவம்பர் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை சான்று- அங்கக சான்று இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள்…

நவம்பர் 17, 2022

நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி… வேளாண்துறை யோசனையை கேளுங்க விவசாயிகளே..

நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் எலிகளைக் கட்டுப்படுத்திட வேண்டும் இது தொடர்பாக  புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…

நவம்பர் 16, 2022