புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை சான்று- அங்கக சான்று இயக்குநர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள்…
Agriculture
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள்…
நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் எலிகளைக் கட்டுப்படுத்திட வேண்டும் இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…
சம்பா சாகுபடிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான யூரியா உரம் 724 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடி யில் இருந்து சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை வந்ததை ரயில் நிலையத்தில்…
புகளூர் சர்க்கரை ஆலையில் இருந்து அரச்சலூர் பிர்க்கா பகுதிகளை சக்திசர்க்கரை ஆலைக்கு மாற்றிய நடவடிக்கைக்கு அரச்சலூர் பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம்,…
புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் உரக்கட்டுப் பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது. புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது விவசாயிகள் நவ.15 -க்குள் காப்பீடு செய்து பயிர்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்…
வடகிழக்கு பருவமழை காலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை சமாளிப்பதற்கான முனேற்பாடு பணிகளை மேற்கொண்டுபயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய களைக் கட்டுப்பாடு முறைகள் குறித்து வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. நெற்பயிரில் சரியான தருணத்தில்…
மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல். கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை…
ஆவுடையார்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார் கோவில் தாலுகா…