டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த வேளாண்துறை யோசனை

டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு…

டிசம்பர் 30, 2022

சித்தன்னவாசல் கிராமத்தில் தேசிய விவசாய தினத்தன்று   வேளாண் பயிற்சி பெறும் புஷ்கரம் வேளாண் அறிவியல்கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் கிராமத்தில் தேசிய விவசாய தினத்தன்று  வேளாண் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்…

டிசம்பர் 24, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாடு சோதனை ஆராய்ச்சி திட்டத்தை பார்வையிட்ட பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மக்காச் சோள படைப்புழு கட்டுப்பாடு சோதனை ஆராய்ச்சி திட்டத்தை பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள் பார்வையிட்டனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மறமடக்கி…

டிசம்பர் 24, 2022

மல்லி விலை கிலோ ரூ.2310 ஆக உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி

இரவில் பனிப்பொழிவால் மணக்கும்  மல்லிகை பூவின் விலை கிலோ ரு.2310 ஆக  அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி இரவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைய துவங்கியதால்,…

டிசம்பர் 18, 2022

உலககால்பந்து போட்டி… அரையிறுதியில் அர்ஜென்டைனா…

 அர்ஜண்டைனா அரையிறுதியில் தேறி, இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அல்லது மொராக்காவை சந்திக்கப்போகிறது. குரொஷியாவிற்கு எதிரான அர்ஜண்டைனாவின் இன்றைய ஆட்டம், ஆடுகளத்தில் ஆதரவாளர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்த அற்புதமான…

டிசம்பர் 15, 2022

உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: புதுகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள்…

டிசம்பர் 13, 2022

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு 500 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து  கீழ்பவானி (எல்பிபி) வாய்க் காலில்…

டிசம்பர் 11, 2022

நெற்பயிரை தாக்கும் பல்வேறு பூச்சி- நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு, தண்டுதுளைப்பான்,புகையான்,குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் ஆகியவற்றின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள்;…

டிசம்பர் 10, 2022

ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 -ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள்…

டிசம்பர் 6, 2022

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை

நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேகமூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி…

டிசம்பர் 6, 2022