கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாநிலை போராட்டம்

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாநிலை போராட்டம் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பெருந்துறை அருகே உண்ணாவிரத…

மே 22, 2022

கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பரவாக்கோட்டையில் கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…

மே 19, 2022

பவானிசாகர் அணைக்கு அதிகரிக்கும் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணைக்கு 2 -ஆவது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 2,253 கன அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது…

மே 19, 2022

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் வாணிபக்கழக அரிசி அரவை முகவர்கள் மற்றும் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு…

மே 19, 2022

அரசாணைக்கு பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் மனு

அரசாணைக்கு பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டும் கீழ்பவானி பாசன விவசாயிகள் மனு அளித்தனர். சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அரசாணை வெளியாகும் வரை பணிகளை நிறுத்தி வைக்க…

மே 17, 2022

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம்: ஆட்சியர் தகவல்

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொடர்ந்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.…

மே 13, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரத்துவாரிகளை தூர் வார ரூ. 1.11 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வல்லநாடு…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ்காணும் 85 கிராம பஞ்சாயத்துகளில் (10.05.2022) செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.…

மே 9, 2022

தேங்காய் கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்யலாம்

விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து கொப்பரை தேங்காயினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று விற்று பயனடையலாம்  என சிவகங்கை மாவட்ட  ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.…

மே 6, 2022