விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்
உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31 -ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை…










