மே 31 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022  நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022-ஆம் தேதி செவ்வாய்கிழமை…

மே 26, 2022

மே 27-ல் ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 27-ந் தேதி வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வெளியிட்ட தகவல்: ஈரோடு கலெக்டர்…

மே 24, 2022

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாநிலை போராட்டம்

கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாநிலை போராட்டம் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பெருந்துறை அருகே உண்ணாவிரத…

மே 22, 2022

கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பரவாக்கோட்டையில் கூட்டுப்பண்ணைய திட்ட தொகுப்பு நிதியின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம்,…

மே 19, 2022

பவானிசாகர் அணைக்கு அதிகரிக்கும் நீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணைக்கு 2 -ஆவது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 2,253 கன அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது…

மே 19, 2022

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் வாணிபக்கழக அரிசி அரவை முகவர்கள் மற்றும் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு…

மே 19, 2022

அரசாணைக்கு பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் மனு

அரசாணைக்கு பிறகு பணிகள் மேற்கொள்ள வேண்டும் கீழ்பவானி பாசன விவசாயிகள் மனு அளித்தனர். சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அரசாணை வெளியாகும் வரை பணிகளை நிறுத்தி வைக்க…

மே 17, 2022

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம்: ஆட்சியர் தகவல்

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொடர்ந்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.…

மே 13, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரத்துவாரிகளை தூர் வார ரூ. 1.11 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வல்லநாடு…

மே 11, 2022