ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காளிங்கராயன் பாசன விவசாயிகள்…

செப்டம்பர் 2, 2022

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை, பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு   (29.08.2022)…

ஆகஸ்ட் 29, 2022

பவானிசாகர் அணையிலிருந்து 120 நாள்களுக்கு விவசாயப்பணிகளுக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு 120  நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளது  என அமைச்சர்  முத்துசாமி தெரிவித்தார் பவானிசாகர்…

ஆகஸ்ட் 12, 2022

விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும்

உதவித்தொகை பெரும் விவசாயிகள் 31 -ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை…

ஆகஸ்ட் 9, 2022

தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு கட்ட ரூ. 300 கோடிநிதி ஒதுக்கீடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

.தமிழகம் முழுவதும் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருவதை உணர்ந்து அதற்கு நிரந்தரதீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக, தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக்…

ஆகஸ்ட் 6, 2022

பொன்னமராவதியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி: உற்சாகத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை யொட்டி அரசு…

ஜூலை 20, 2022

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விதைப்பண்ணை ஆய்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் விதைப்பண்ணை ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்த கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டு…

ஜூலை 14, 2022

நிலக்கடலைப் பயிரைத்தாக்கும் சுருள்பூச்சிகளை கட்டுப்படுத்த யோசனை

நிலக்கடலைச் சாகுபடி மேற்கொள்ளும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தி டலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…

ஜூலை 14, 2022

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் : உணவுத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பொறுத்தவரையில்; 01.10.2021 முதல் 12.07.2022 வரை 5 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் டன் தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது…

ஜூலை 14, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பராமரிப்பு: ஆட்சியருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

ஜூலை 12, 2022