புதுகை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கல்லாக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயி கள் தாங்கள் விளைவித்த நெற்களை…
Agriculture
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கல்லாக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயி கள் தாங்கள் விளைவித்த நெற்களை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.…
புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் 45 நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை…
2023 பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடுவரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில…
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பங்காளர்கள் கூட்டம் புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சென்னை…
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ஐந்து வயது முதல் 85 வயது வரை ஆண்கள் பெண்கள் என…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 இலட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…
வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காளிங்கராயன் பாசன விவசாயிகள்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை, பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (29.08.2022)…
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார் பவானிசாகர்…