கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த மாநகராட்சிக்கு கோரிக்கை..!

நாமக்கல்: கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், நாமக்கல் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து…

ஜூலை 13, 2025

சொர்ணவாரி நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கு ஜூலை 15 கடைசி நாள்..!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2025- 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஜூலை 12, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத தாசில்தார் : விவசாயிகள் எதிர்ப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காத நிலை நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

ஜூலை 11, 2025

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை..!

நாமக்கல் : சேலம், நாமக்கல் மாவட்ட விதை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை…

ஜூலை 11, 2025

கள் இறக்க அனுமதி அளிக்கும் கட்சிக்கே ஓட்டு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!

நாமக்கல் : தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது…

ஜூலை 11, 2025

பயிர் எதுவானாலும் சரிங்க..பல நோய்களின் ஒரே பாதுகாவலன் சூடோமோனாஸ்தாங்க..!

எந்த பயிர் ஆனாலும் பல நோய் தாக்கங்களுக்கு பாகாப்பாக இருப்பது சூடோமோனாஸ். அதனால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஜூலை 7, 2025

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகளுக்கு ஸ்கோப் சான்றிதழ் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கல்..!

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். பாரம்பரிய வேளாண் வளர்ச்சி…

ஜூலை 5, 2025

ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்…

ஜூலை 5, 2025

விவசாயிகளின் எதார்த்தத்தை கூறிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர்..!

விவசாயி என்றால் பெண் தர மறுக்கிறார்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை மையத்தை காணொளி காட்சி மூலம்…

ஜூலை 5, 2025

‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு..!

முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…

ஜூலை 5, 2025