மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஆகஸ்ட் 17, 2025

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக் கோரி 22ம் தேதி சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம்

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…

ஆகஸ்ட் 12, 2025

கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு: கிருதுமால் நதி விவசாய சங்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் வைகை கிருதுமால் நதி விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் பஷீர் அகமது தலைமை…

ஆகஸ்ட் 5, 2025

சிப்காட் திட்டம் கைவிடப்படும் : இபிஎஸ் உறுதி..!

நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.…

ஜூலை 27, 2025

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புர ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாய சங்கம் சார்பில் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட…

ஜூலை 25, 2025

விவசாயிகள் குறைதீா் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு..!

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனா். திருவண்ணாமலை…

ஜூலை 23, 2025

25ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில்…

ஜூலை 22, 2025

தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 21, 2025

பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட…

ஜூலை 19, 2025

வேளாண் பொறியியல் துறை சார்பில் 29ம் தேதி நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வருகிற 29ம் தேதி பாச்சல் தனியார் கல்லூரியில் நøடெபறுகிறது. இது குறித்து,…

ஜூலை 17, 2025