சோழவந்தான் அருகே நெல் பயிர்களுக்கு இணையாக களைகள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார்…

ஆகஸ்ட் 28, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

ஆகஸ்ட் 28, 2025

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க கோரிக்கை

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…

ஆகஸ்ட் 24, 2025

ரேஷன்கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும்: அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

ஜவ்வரிசியின் விற்பனையை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பரசனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…

ஆகஸ்ட் 23, 2025

மாநில அளவில் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

திருந்திய நெல் சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 21, 2025

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஆகஸ்ட் 17, 2025

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக் கோரி 22ம் தேதி சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம்

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…

ஆகஸ்ட் 12, 2025

கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு: கிருதுமால் நதி விவசாய சங்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் வைகை கிருதுமால் நதி விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் பஷீர் அகமது தலைமை…

ஆகஸ்ட் 5, 2025

சிப்காட் திட்டம் கைவிடப்படும் : இபிஎஸ் உறுதி..!

நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.…

ஜூலை 27, 2025

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புர ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாய சங்கம் சார்பில் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட…

ஜூலை 25, 2025