யானை கூட்டம் அட்டகாசம் : தென்னை மரங்கள் சேதம்..!
உசிலம்பட்டி. மதுரை உசிலம்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் – 300 க்கும் அதிகமான தென்னை மரங்களை…
Agriculture
உசிலம்பட்டி. மதுரை உசிலம்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் – 300 க்கும் அதிகமான தென்னை மரங்களை…
நாமக்கல்: மேட்டூர் அணை காவிரி உபரி நீரை, சபங்கா, திருமணி முத்தாறில் இணைக்க கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு…
நாமக்கல்: கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், நாமக்கல் மாநகராட்சி கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து…
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2025- 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…
உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காத நிலை நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…
நாமக்கல் : சேலம், நாமக்கல் மாவட்ட விதை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை…
நாமக்கல் : தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்கே, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவேம் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது…
எந்த பயிர் ஆனாலும் பல நோய் தாக்கங்களுக்கு பாகாப்பாக இருப்பது சூடோமோனாஸ். அதனால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். பாரம்பரிய வேளாண் வளர்ச்சி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்…