விவசாயிகளின் எதார்த்தத்தை கூறிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர்..!
விவசாயி என்றால் பெண் தர மறுக்கிறார்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை மையத்தை காணொளி காட்சி மூலம்…
Agriculture
விவசாயி என்றால் பெண் தர மறுக்கிறார்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை மையத்தை காணொளி காட்சி மூலம்…
முதலமைச்சரின் ‘ஊட்டச்சத்து வேளாண்மை’ இயக்கத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறுங்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-…
நாமக்கல் : மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு மற்றும் வசிஷ்ட நதிக்கு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக துவக்க வேண்டும் என கொமதேக…
மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் போன்றவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். தமிழக முதல்வர் இன்று…
உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர். மதுரை…
செய்யாற்றில் புதிதாக அமைய உள்ள சிப்காட் மூன்றாவது அலகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்…
ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலைமறியில் ஈடுபட்டனர். ஆரணி நகரின் மையப்…
மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.…
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…
நாமக்கல் : விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு,தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…