மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு, வசிஷ்ட நதிக்கு கொண்டு செல்லும் திட்டம் : கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை..!

நாமக்கல் : மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு மற்றும் வசிஷ்ட நதிக்கு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக துவக்க வேண்டும் என கொமதேக…

ஜூலை 4, 2025

விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கினார்..!

மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் போன்றவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். தமிழக முதல்வர் இன்று…

ஜூலை 4, 2025

கரும்பு பயிரில், நோய் தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனையில் மருந்து தெளிப்பு..!

உசிலம்பட்டி. மதுரை, உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர். மதுரை…

ஜூலை 4, 2025

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்

செய்யாற்றில் புதிதாக அமைய உள்ள சிப்காட் மூன்றாவது அலகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்…

ஜூலை 4, 2025

குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலைமறியில் ஈடுபட்டனர். ஆரணி நகரின் மையப்…

ஜூலை 4, 2025

மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாய பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.…

ஜூலை 3, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் கரும்பு அரவை துவக்கம்: கரும்பு பதிவு செய்ய அழைப்பு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…

ஜூலை 1, 2025

விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு,தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…

ஜூன் 29, 2025

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம் :விவசாயிகள் வேதனை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது…

ஜூன் 26, 2025

விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை விளைச்சல் பாதிப்பு :நிவாரணம் வழங்க கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ…

ஜூன் 23, 2025