புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டுச் சட்டமேதைகள்…
ஒரு கட்டத்தில் சராசரியாக நாள்தோறும் 30 வழக்குகளில் முன்னிலையாக வேண்டிய அளவிற்கு பரபரப்பான வழக்கறிஞராக மாறிப்போனார். அதன் உச்சமாக ஒரு நாளில் 44 வழக்குகளில் வாதாடினார்.(பக்.80 –…
ஒரு கட்டத்தில் சராசரியாக நாள்தோறும் 30 வழக்குகளில் முன்னிலையாக வேண்டிய அளவிற்கு பரபரப்பான வழக்கறிஞராக மாறிப்போனார். அதன் உச்சமாக ஒரு நாளில் 44 வழக்குகளில் வாதாடினார்.(பக்.80 –…
தென்கச்சி கோ. சுவாமிநாதன், ஒருவர் கோபத்தை கையாண்ட விதத்தைத் சொல்வார்.ஒரு விமான நிலைய வாசலில் விமானத்தில் பயணம் செய்ய விருப்பவர் ஒரு போர்ட்டரை சப்தம் போட்டு கோபமாகத்…
ஞானாலயா ஆவணப்பட வெளியீட்டிற்கு வந்திருந்த, கோவை சிறுவாணி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தொற்றே மருந்து என்ற இந்த நூலைத் தந்தார். இதை எழுதியவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்…
“அம்மாவை கடவுளாக மதித்தவர். பேராசைப் படாதே. உன் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய், தினம் ஒரு உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்…
அறிவியல் சிந்தனைகளை உருவாக்கும் திரைப்படங்கள் காலத்தின் தேவையாக உள்ளது என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பாக எழுத்தாளர்…
இந்தியாவை ‘வேற்றுமையில் ஒற்றுமை ‘ காணும் தேசம் என்று சொல்வோம். ஒற்றுமைப்படுத்தும் காரணிகள் பல இருந்தாலும் அதில் இதிகாசங்கள் என்று அழைக்கப்படும் ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பெரும் பங்கு…
டாக்டர் சுதா சேஷய்யனின் இந்தக் கட்டுரைகளைப் படித்து முடித்தபின் எனக்கு தோன்றிய சிந்தனை என்னவென்றால் கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்திற்குப் பின் மத நம்பிக்கைக்கு பின் உள்ள…
” அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமியின் விருதினை முதல் தமிழ் எழுத்தாளராகப் பெறுகிறார். ஆனால் அப்போது அவர் காற்றோடு காற்றாகிப் போயிருந்தார். தமிழ்ச் சிறுகதை…
“இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார் பன்மொழிப் புலமை கொண்டவர். ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர். நிர்வாகத்திறமையிலும் தேர்ச்சி பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்ட…
மாறுவதற்கு, மாற்றுவதற்கு, தகவமைப்பதற்கு மனிதன் தயாராவதால், மனிதன் வாழ்கிறான். புதிய வாழ்க்கை முறைகளை ஏற்கிறான்; சில வாழ்வாதாரங்களைத் தேடுகிறான்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.மனிதனின் செயல்தன்மை.(Dynamism) 2.…