புத்தகம் அறிவோம்… உங்களுக்குத் தெரியுமா?
நிலக்கடலையை நேரடியாகச் சட்டியில் போட்டு வறுக்காமல் மணல் போட்டு வறுப்பதேன்? நிலக்கடலையை நேரடியாகச் சட்டியில் போட்டு வறுக்கும்போது, சட்டியின் பரப்பும் நிலக்கடலையின் ஓர் குறிப்பிட்ட பகுதி மட்டும்…
நிலக்கடலையை நேரடியாகச் சட்டியில் போட்டு வறுக்காமல் மணல் போட்டு வறுப்பதேன்? நிலக்கடலையை நேரடியாகச் சட்டியில் போட்டு வறுக்கும்போது, சட்டியின் பரப்பும் நிலக்கடலையின் ஓர் குறிப்பிட்ட பகுதி மட்டும்…
உங்கள் இதயம் துள்ளி கொண்டாடும் 2-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வழங்கும் 2-ஆம் தமிழ் புத்தகத்…
நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டி ருக்கிறோம் என்று 1950-ல் எழுதிய ஆல்பெர் காம்யு தனது இலக்கிய…
“திரு.வி.க. அவர்களின் கை ஒரு காலத்தில் இளமை விருந்து எழுதியது; பெண்ணின் பெருமை தீட்டியது; காந்தியடிகளும் மனித வாழ்க்கையும் பற்றி விளக்கியது. முடியும் காதலும், சீர்திருத்தமும் பற்றி…
வீடு கட்டி வசிப்பதற்கும் விறகாய் உணவு சமைப்பதற்கும் கூட்டில் பறவை வசிப்பதற்கும் கிளைகள் தந்து உதவுகின்றோம்! வழியில் போகும் மனிதர்களும் வந்து தங்கிட நிழல் தருவோம் தெளிவாய்…
“காங்கிரஸ் மகாசபைக்கு பிதா போன்றவர் ஹுயூம் என்பது பலரின் கருத்து. உண்மையில் மகாசபை தோன்றிய வகையில் அவர் காரணபூதரே. இடைவிடாமல் 25 ஆண்டுகாலம் அதன் பொதுக் காரியதரிசி…
ஈரோடு புத்தகத் திருவிழாவை பல ஆண்டுகளாக தலைமை தாங்கி சிறப்பாக நடத்தி வருபவர் ஸ்டாலின் குணசேகரன். இவரின் முந்தைய “விடுதலை வேள்வியில் தமிழகம் “, இந்திய விடுதலைப்போரில்…
ஆய்வாளர் பே.சு.மணி, அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் வாரிசு. இவரின் நூல்களும் சர்மாவின் நூல்களும் அறிவு சார்ந்தவை. தேச பக்திமிக்கவை.சர்மாவின் மறைவிற்குப் பின் அவருடைய நூல்களை பாதுகாத்து முறைப்படுத்தியதில்…
நேர்முகம் கவனம்..என்ற புத்தகத்தை நேற்று வாங்கினேன். நாம் எந்த நேர்காணலுக்கு இனி போகப்போறோம். ஆனால் எத்தனையோ பேர் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நேர்முகத் தேர்வில்…
மிர்தாதின் புத்தகம் – வாசித்தலுக்கு முன்பான பார்வை.., இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசியாருக்கெல்லாம் உண்டோஅவர்களெல்லோரும் தமதுகூடைகளை ஏந்தி வாருங்கள்”- மிர்தாத் அழைக்கிறார். இந்தப் பசி இந்த நாள்…