புத்தகம் அறிவோம்… புதுவையில் தேசபக்தர்கள்..
புதுவையில் அந்நாளில் இருந்த தமிழ்நாட்டு தேசபக்தர்கள் பாரதியார், வ.வெ.சு.ஐயர், எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரியார், நான்(என்.நாகராஜன்) ஆக நால்வரே. எங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் இழைத்த தொந்தரவுகள் இவ்வளவுதான் என்று சொல்ல இயலாது.…










