புத்தகம் அறிவோம்… புதுவையில் தேசபக்தர்கள்..

புதுவையில் அந்நாளில் இருந்த தமிழ்நாட்டு தேசபக்தர்கள் பாரதியார், வ.வெ.சு.ஐயர், எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரியார், நான்(என்.நாகராஜன்) ஆக நால்வரே. எங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் இழைத்த தொந்தரவுகள் இவ்வளவுதான் என்று சொல்ல இயலாது.…

ஆகஸ்ட் 30, 2023

புத்தகம் அறிவோம்… ‘மனிதர் தேவர் நரகர்’

“எங்கள் ஊர் புதுச்சேரி என்கிற பாண்டிச்சேரியை எனக்கு பிடிக்கும். நான் பிறந்து வாழும் ஊர் என்பதால் இருக்கலாம். ஆனால் அது நேருவுக்கும் பிடித்திருக்கிறதே! கலங்கங்களும் வன்முறையும் மலிந்து…

ஆகஸ்ட் 27, 2023

புத்தகம் அறிவோம்… மாணவர்களுக்கு வள்ளுவர்..

மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது கல்வியே. கல்வியைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. ஓர் அரசனுக்கு அவனுடைய நாட்டில்தான் சிறப்பும் பெருமையும்…

ஆகஸ்ட் 26, 2023

புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.: ஆட்சியர் மெர்சி ரம்யா

நூலகர் தின விழாவில்சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும்…

ஆகஸ்ட் 26, 2023

புத்தகம் அறிவோம்… எமதுள்ளம் சுடர் விடுக..

சமூகத்தின்பால் அன்பு கொண்ட படைப்பாளிகள் தான் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய படைப்பாளிகள்தாம் வரலாற்று மனிதர்களையும் அசாத்திய நிகழ்வுகளையும் படைப்பாக்கம் செய்து உலவவிடுகிறார்கள். இந்த அரிய…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்… நான் கண்ட சுப்பிரமணிய சிவம்

அந்தக் காலத்தில் சிறைபட்ட தேசபக்தர்கள் என்னென்ன மாதிரியான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த தென்பதைப் பற்றி சிவனார் வாயிலாகவே அறிந்துகொண்டேன். செக்கிழுத்தல், மாவரைத்தல், கம்பளி நெய்தல், துணி நெய்தல்…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்.. இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

“நல்ல மனிதன் விதைத்த விதை நல்ல பலனைத் தருகிறது. நல்ல மனிதன் அளக்கும் தானியங்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. சக்தியைக் கட்டுப்படுத்த இறையுணர்வு அவசியமாகவுள்ளது. நல்லொழுக்க நெறியிலிருந்து விலகிய…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்… நவகாளி யாத்திரை..

மணிப்பூர் நிலவரத்தில் திக்கு திசை தெரியாமல் இருக்கும் நம் பிரதமருக்கு வாசிக்க இந்த நூலை அனுப்ப இயலாது என்பதால் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். “இது ஏது, இந்த…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டில் காந்தி

சமீபத்திய நான்குனேரி சம்பவத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் காந்தி புத்தகத்தை வாசிக்கச் சொல்லத் தோன்றியது. 1934 ஆம் ஆண்டில் தீண்டாமை எதிர்ப்பு பிரசாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க…

ஆகஸ்ட் 25, 2023

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய புத்தகத்திருவிழா குழு

ஞானாலயா” பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை புத்தகத் திருவிழாக் குழுவினர் அவரது இல்லத்துக்கு  நேரில் சென்று வழங்கி வாழ்த்தினர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல்…

ஆகஸ்ட் 25, 2023