புத்தகம் அறிவோம்.. கேட்டதெல்லாம் போதும்…

ர.சு.நல்லபெருமாள் (நவம்பர் 1930- ஏப்ரல் 20, 2011)தமிழ் எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். சிறந்த நாவலாசிரியராகவும், வழக்கறிஞராகவும் விழங்கியவர். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், பொதுவுடையின் மீது அவநம்பிக்கையும் கொண்டவர்.…

மே 22, 2023

புத்தகம் அறிவோம்… தோழர் ப.ஜீவானந்தம் நூல் திரட்டு…

“ப.ஜீவானந்தம் நூல் திரட்டு” எனும் இந்நூல் பொன்னீலன் அவர்களால் தொகுப்பட்ட சாகித்திய அகாதெமி வெளியீடு. ‘ஜீவா’ என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் எல்லோராலும் மதிக்கப்பட்ட…

மே 22, 2023

புத்தகம் அறிவோம்… கவிஞர் வைரமுத்து எழுதிய… சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்…

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் , தன்னைப்போல் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்காக வைரமுத்து எழுதிய புத்தகம் . இளைஞனேவா..நதியாக நட.. சமுத்திரத்திலே சங்கமிக் கலாம்…சத்தியத்தை நம்பு.. சரித்திரத்திலே எழுத்தாகலாம்……

மே 20, 2023

புத்தகம் அறிவோம்.. ஆயிஷா… அறிவுப்பூர்வமானவள்

“போராளி” என்றொரு தமிழ் சினிமா.சசிகுமார் கதாநாய கனாக நடித்தது. கதாநாயகன் பள்ளியில் படிக்கும் போது நிறைய கேள்விகள் கேட்பான்.சந்திரனில் காலடி வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங். அவர் முதலில்…

மே 20, 2023

புத்தகம் அறிவோம் … காந்தி சொன்ன 11 மகா விரதங்கள்..

தேசத்தின் வளர்ச்சிக்கு தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது என்று கருதியவர் மகாத்மாகாந்தி. அப்படி தனிமனிதனை நெறிப்படுத்துவதற்காக காந்தி சொன்ன  11 மகாவிரதங்கள். 1.சத்தியம் 2.அஹிம்சை அல்லது அன்பு…

மே 17, 2023

புத்தகம் அறிவோம்…சோ எழுதிய வந்தேமாதரம்..

‘சோ’  ராமசாமி  துக்ளக் பத்திரிக்கையில் 1970 -களில் எழுதிய தொடர்கதை வந்தே மாதரம். தான் காதலித்தவள் தன்னை காதலிக்கவில்லை என்பதையறிந்தபின், தன் காதலியின் காதலனை சேர்த்து வைக்க…

மே 17, 2023

புத்தகம் அறிமுகம்… தமிழகத்தின் பெர்னார்ட்ஷா பேரறிஞர் அண்ணா

தமிழகத்தின் பெர்னார்ட்ஷா பேரறிஞர் அண்ணா. குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சியில் அமர்த்திய தலைவர், ‘தமிழ்நாடு’ என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தவர்,…

மே 13, 2023