புத்தகம் அறிவோம்.. கேட்டதெல்லாம் போதும்…
ர.சு.நல்லபெருமாள் (நவம்பர் 1930- ஏப்ரல் 20, 2011)தமிழ் எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். சிறந்த நாவலாசிரியராகவும், வழக்கறிஞராகவும் விழங்கியவர். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், பொதுவுடையின் மீது அவநம்பிக்கையும் கொண்டவர்.…