புத்தகம் அறிவோம்… கணிதமேதை இராமானுஜன்..
அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசீர்வாதம். “கணித மேதை இராமானுஜன்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ‘ரகமி’ அவர்கள் என் கணவரின் சரிதத்தை எளிய நடையில் ஜனரஞ்சகமாகவும் மனமுருகும்…
அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசீர்வாதம். “கணித மேதை இராமானுஜன்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ‘ரகமி’ அவர்கள் என் கணவரின் சரிதத்தை எளிய நடையில் ஜனரஞ்சகமாகவும் மனமுருகும்…
பொது சிவில் சட்டம்... “இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு சட்டம் எனும் முறையின் மூலம் ஒரு நாடு இயங்க முடியாது.…
“தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ” – ஆங்கிலத்தில் Folk of Tamilnadu என்று, நேஷனல் புக் டிரட்ஸ்ட்டுக்காக, ” பயண இலக்கியத்தின் தந்தை ” என்றழைக்கப்படும்…
ராமன் ஒரு சிறந்த தேசியவாதி.ராமன் நல்ல பேச்சாளர். எப்படிப்பட்ட சிக்கலான விஷயங்களையும் எளிதிலே புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றலுடையவர். நூல்களை விரைவாகப் படிப்பதிலும், அப்படிப் படிக்கிறபோது தன்…
மெக்காலேவின் கல்விக் கொள்கை சமூக தளத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறதென்பதையும் நாம் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். மெக்காலே ஒரு கிருஸ்தவராக இருந்த போதும் பொது விவகாரங்களிலும்,…
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்ச் செய்யுமாறே ! -திருமூலர்(பக். 13).”திருமந்திரம் ஒரு பக்கம் பணிவு பேசும். மறுபக்கம் துணிவு பேசும். ஒருபக்கம் உயிர்…
இந்தக்கோயிலில் ( ஸ்ரீரங்கம்) துலுக்க நாச்சியார் சந்நிதி உள்ளது. சுரதானி என்ற முஸ்லீம் பெண் நம்பெருமாள் மீது பற்று கொண்டு அவருடைய திருவரங்கத்திற்கே வந்து அங்கேயே தன்…
மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் ஆளுமைகளின் பிறந்தநாள், நினைவு நாள் இன்று. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டத்தில் பங்கேற்று , “தாய் நாட்டிற்காக உயிரை…
1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு 2000-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் அறிவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது ஒரு நிகழ்வு. 1947…
கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கை கொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி செய்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி…