அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதிச்சடங்கு.. வீடியோ வைரல்
குஜராத்தில் அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதிச்சடங்கு செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருபவர் சஞ்சய்…
Breaking
குஜராத்தில் அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதிச்சடங்கு செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருபவர் சஞ்சய்…
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெளி நபர்கள் பணி புரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ- மாணவிகளின் எதிர்கால நலனுக்காக…
நாட்டில் அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்வதை படிப்படியாக நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்.…
தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து…
மத்திய பிரதேசத்தில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதி ஆகும். இந்த…
அப்பா மாறவேயில்லை. மகன் கண்ணீரோடு எழுதியது. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த…
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சோழவந்தான்: மதுரை மாவட்டம், பரவை…
பொதுவாகவே இப்போதெல்லாம் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக நாய் வளர்ப்பு. அதுகூட ஏன்னு உங்களுக்கே தெரியும். இப்போதெல்லாம் திருட்டு ஜாஸ்தியாகிப் போச்சு. அதனால் ஒரு…
அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.…
அலுவலகங்களில் வேலை செய்யும் பலருக்கு எந்நேரமும் உட்கார்ந்தே இருக்கேவேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் புதிய கலாசாரம் வந்துவிட்டது. அதனால்…