எழுச்சியில் பிஎஸ்என்எல், அதிர்ச்சியில் அம்பானி

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…

நவம்பர் 16, 2024

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…

நவம்பர் 16, 2024

11 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம்

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

நவம்பர் 16, 2024

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு டன் அன்னம், 500 கி காய்கனியால் சிறப்பு அலங்காரம்

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையோட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஒரு டன் அன்னம் மற்றும் 500 கிலோ காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஐப்பசி மாத…

நவம்பர் 15, 2024

மதிய உணவால் வயிற்றுவலி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை…

நவம்பர் 15, 2024

கள்ளக்குறிச்சியில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாமி தரிசனம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் நேற்று சாமி தரிசனம் செய்தார். தென்னிந்தியத் திரைப்பட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். தமிழ் சினிமா துறையில் ஏற்பட்ட…

நவம்பர் 15, 2024

செந்தில் பாலாஜி மீது சி.டி.ஆர். நிர்மல்குமார் ஊழல் புகார்

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.…

நவம்பர் 15, 2024

நீதிபதிகளால் புதுப்பிறவி எடுத்த தாமிரபரணி அன்னை..!

நீதிபதிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளால் தாமிரபரணி மறுபிறவி எடுக்கிறது. தாமிரபரணியை  சாக்கடை கலக்காத நதியாக மாற்ற வேண்டும் என நான் தொடர்ந்த வழக்குக்காக நதியை நேரில்…

நவம்பர் 15, 2024

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோயம்புத்தூரில்…

நவம்பர் 15, 2024

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ‘குட் நியூஸ்’

சபரிமலை பக்தர்களின் நெரிசலை கருத்தில் கொண்டு சபரிமலை சாலை இன்று ஒரு மணி நேரம் முன்னதாக திறக்கப்படுகிறது. அதன்படி மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என தேவஸ்தானம்…

நவம்பர் 15, 2024