டிரம்பைக் கொல்ல திட்டம் தீட்டிய ஈரான்; அம்பலப்படுத்திய அமெரிக்கா!
அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அமெரிக்க…
Breaking
அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அமெரிக்க…
பஞ்சபூதங்களை தியானித்தால் நன்மைகள் ஏற்படும் என்று சொல்வது உண்மையா? கண்ணுக்குத் தெரியாத காற்றை எப்படி தியானிப்பது? எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு விளைவு அதாவது பலன்…
சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விசா திட்டத்தை கனடா அரசு நிறுத்தி உள்ளது. இந்தியா,பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும்…
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெங்காய விலை கிலோவுக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மும்பை…
கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன்…
இந்திய நாட்டின் பிரதமரை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை கட்டுக்குள் கொண்டு வர என்ன தான் வழி. நாட்டின் உயரிய தலைமை பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையில்…
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகை பூர்வீக பாசனப் பகுதி 3-க்கு 10.11.2024…
நாமக்கல் : நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் உமா பார்வையிட்டார். நாமக்கல் நகரின் மையப்…
சென்னையில் கோயம்பேட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட ஆம்னிப் பேருந்து ஒன்று, இன்று காலை 6.30 மணியளவில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்கரி அருகே உள்ள கலியனூர் என்ற இடத்தில்…
பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா ரயில் நிலையத்தில், பெஷாவருக்கு…