இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- நேற்று (08.11.2024)…

நவம்பர் 9, 2024

ஆண் டைலர்கள் இனிமேல் பெண்களுக்கு அளவு எடுக்கக் கூடாது..! நமக்கு எப்போ வரும்..?

இனிமேல் பெண்களுக்கு ஆண் டைலர்கள் அளவெடுக்கக் கூடாது. ஜிம்மிலும் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களின்…

நவம்பர் 9, 2024

பழங்குடி ஜாதி சான்று கேட்டு மாணவ,மாணவிகளுடன் பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம்..!

சோழவந்தான்: மதுரை,பரவை அருகே, சாதி சான்றிதழ் கேட்டு மூன்றாவது நாளாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுக்கே செல்லப்போவதாககூறி பெற்றோர்கள் தொடர் போராட்டம் ஈடுபட்டனர். மதுரை…

நவம்பர் 9, 2024

விளாங்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர்…

நவம்பர் 9, 2024

அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதிச்சடங்கு.. வீடியோ வைரல்

குஜராத்தில் அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதிச்சடங்கு செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருபவர் சஞ்சய்…

நவம்பர் 9, 2024

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய கட்டுப்பாடு

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெளி நபர்கள் பணி புரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ- மாணவிகளின் எதிர்கால நலனுக்காக…

நவம்பர் 8, 2024

மூடப்பட்டு வரும் ஏடிஎம்கள்.. என்ன காரணம்?

நாட்டில் அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்வதை படிப்படியாக நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்.…

நவம்பர் 8, 2024

8 வழிச்சாலையாக மாறும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை..!

தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து…

நவம்பர் 8, 2024

ஒரே வாரத்தில் பிறந்த ஒன்பது இரட்டையர்கள்..! இரட்டையர் மழை..!

மத்திய பிரதேசத்தில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதி ஆகும். இந்த…

நவம்பர் 8, 2024

எனது ஈகோவை கரைத்துவிட்ட அப்பா..! ஒரு மகனின் மனசு பேசுகிறது..!

அப்பா மாறவேயில்லை. மகன் கண்ணீரோடு எழுதியது. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த…

நவம்பர் 8, 2024