திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் விழா..!

புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…

அக்டோபர் 13, 2024

இந்திய ராணுவத்துக்கு பங்களா நன்கொடை..! ரத்தன் டாடாவின் தயாள குணம்..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ டாடா குழும அறக்கட்டளைகளின் சேவையைப் போற்றும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. நூற்றாண்டு பழைமை…

அக்டோபர் 13, 2024

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!

திருச்சியில்‌ இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர்‌ இந்தியா விமானத்தில்‌ தொழில்நுட்பக்‌ கோளாறு.காரணமாக விமான சக்கரங்கள் உள்ளுக்குள் உட்காராமல் வெளியேவே நிற்பதாக தெரியவந்துள்ளது. அதனால் சுமார்‌ 1 மணி…

அக்டோபர் 11, 2024

இளம் நண்பனிடம் பிசினஸ் ஐடியா கேட்ட ரத்தன் டாடா..! ஆச்சர்யமா இருக்கில்ல..?

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் முதன்மையானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து வெற்றிகரமாக தொழில் செய்து வரும் இவர்கள் தொழில் மட்டுமன்றி பல உதவிகளையும்…

அக்டோபர் 11, 2024

தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா காலமானார்

இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் நேவல் டாடா தனது 86வது வயதில் புதன்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாட்களாக மும்பையில்…

அக்டோபர் 10, 2024

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் : முதலமைச்சர் நியமனம்..!

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட…

அக்டோபர் 8, 2024

குறைதீர்க்கும் மையமான “மின்னகத்தில்” அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24X7 இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் …

அக்டோபர் 5, 2024

தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான யூடியூப் சேனல் உருவாக்குதல் பயிற்சி

தொழில்முனைவோர் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில்…

அக்டோபர் 5, 2024

முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தமிழக காவல்துறை பணியில் ஈடுபடவேண்டும்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட…

அக்டோபர் 5, 2024

நவராத்திரியையொட்டி உச்ச நீதிமன்ற உணவகத்தில் அசைவம் ‘கட்’..! கொதித்த வழக்கறிஞர்கள்..!

நவராத்திரி விழா இன்று (3.10.2024) முதல் ஆரம்பமாகி உள்ளது. இந்த விழாவை கொண்டாடும் பெரும்பாலானவர்கள் ஒன்பது நாளும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து தினமும் மாலை வேளைகளில்…

அக்டோபர் 3, 2024