திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் விழா..!
புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…
Breaking
புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ‘தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்’ டாடா குழும அறக்கட்டளைகளின் சேவையைப் போற்றும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. நூற்றாண்டு பழைமை…
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.காரணமாக விமான சக்கரங்கள் உள்ளுக்குள் உட்காராமல் வெளியேவே நிற்பதாக தெரியவந்துள்ளது. அதனால் சுமார் 1 மணி…
இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் முதன்மையானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து வெற்றிகரமாக தொழில் செய்து வரும் இவர்கள் தொழில் மட்டுமன்றி பல உதவிகளையும்…
இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் நேவல் டாடா தனது 86வது வயதில் புதன்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாட்களாக மும்பையில்…
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட…
சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24X7 இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் …
தொழில்முனைவோர் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில்…
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட…
நவராத்திரி விழா இன்று (3.10.2024) முதல் ஆரம்பமாகி உள்ளது. இந்த விழாவை கொண்டாடும் பெரும்பாலானவர்கள் ஒன்பது நாளும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து தினமும் மாலை வேளைகளில்…