நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் மீதான கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்
நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில்…










