ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட், மெடல் அறிமுகம்
ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட் மெடல் அறிமுகம் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள “ஈரோடு மராத்தான்-2023” போட்டிக்கான…
Breaking
ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட் மெடல் அறிமுகம் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள “ஈரோடு மராத்தான்-2023” போட்டிக்கான…
உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு தஞ்சாவூரில் இன்று தொடங்கி (சனிக்கிழமை-செப்.23), ஞாயிறு-செப். 24) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ்…
தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் காவிரி…
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் (21.9.2023) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 /…
பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பின், சநாதன எதிர்ப்புப் பேரணியில் திமுக, தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, எஸ்டிபிஐ, தந்தை பெரியார்…
இன்று ஈரோடு மாநகரின் பிறந்த நாள் ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஏ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன…
சிங்கப்பூர் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தர்மன் சண்முகசுந்தரத்திற்கு தமிழ் வர்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ஆர்.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரத்திற்கு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் செப். 1 -ஆம் தேதி முதல் வியாழக்கிழமை மாலை வரையில் 14 நாட்களில், 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரித்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்கக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…
தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரயில்வே நிர்வாகம் மீது காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை…