ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட், மெடல் அறிமுகம்

ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட் மெடல் அறிமுகம் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள “ஈரோடு மராத்தான்-2023” போட்டிக்கான…

செப்டம்பர் 23, 2023

உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு.. தஞ்சையில் இன்று தொடக்கம்

உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு  தஞ்சாவூரில் இன்று தொடங்கி (சனிக்கிழமை-செப்.23), ஞாயிறு-செப். 24)  இரண்டு நாள்கள்  நடைபெறுகிறது. உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ்…

செப்டம்பர் 23, 2023

தஞ்சையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்கப்போராட்டம்

 தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில்  காவிரி…

செப்டம்பர் 21, 2023

புதுக்கோட்டையில் (செப். 21) வியாழக்கிழமை மின்தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் (21.9.2023) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 /…

செப்டம்பர் 19, 2023

பெரியார் பிறந்தநாளில் ஈரோட்டை கலக்கிய சநாதன எதிர்ப்பு பேரணி

பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பின், சநாதன எதிர்ப்புப் பேரணியில் திமுக, தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, எஸ்டிபிஐ, தந்தை பெரியார்…

செப்டம்பர் 17, 2023

ஈரோடு உதயமான நாள் (செப்16) இன்று..

இன்று ஈரோடு மாநகரின் பிறந்த நாள் ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஏ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன…

செப்டம்பர் 16, 2023

சிங்கப்பூர் அதிபருக்கு தமிழ் வர்த்தக சங்கம் வாழ்த்து

சிங்கப்பூர் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தர்மன் சண்முகசுந்தரத்திற்கு தமிழ் வர்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ஆர்.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரத்திற்கு…

செப்டம்பர் 15, 2023

புதுக்கோட்டையில் 14 நாட்களில் 43 பேர் டெங்குவால் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  செப். 1 -ஆம் தேதி முதல் வியாழக்கிழமை மாலை வரையில் 14 நாட்களில், 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…

செப்டம்பர் 15, 2023

பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ சின்னத்துரை வலியுறுத்தல்

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரித்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்கக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை  சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

செப்டம்பர் 14, 2023

ஒரே ஊருக்கு தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூல்.. ரயில்வே நிர்வாகம் மீது புகார்

தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரயில்வே நிர்வாகம் மீது  காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை…

செப்டம்பர் 14, 2023