மதுரையில் வஉசி பிறந்த நாளை முன்னிட்டு 10 நாள் உணவுத்திருவிழா தொடக்கம்
மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் 07.09.2023 முதல் 17.09.2023 ஆம் தேதி வரை உணவுத்…
Breaking
மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் 07.09.2023 முதல் 17.09.2023 ஆம் தேதி வரை உணவுத்…
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை அய்யனார்புரம் 3 -ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தணேஷ்குமார் (25). போஸ்நகர் 9 -ஆம்…
சென்னை திருவொற்றியூர்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டதையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலிக்கு இந்த வழித்தடத்தில் நேரடி வாகனப் போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. இதன்மூலம்…
இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் இதில் சென்ற 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கடலோரக் காவல் படையினர்…
தேர்வு அறையில் தூங்கிய மாணவனை எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருவொற்றியூர் விம்கோ ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில்…
தென்மாநிலங்களில் நீண்டகாலமாக நாம் பேசியது தற்போது வடமாநிலங்களில் பேசுபொருளாகி வருகிறது என்றார் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: இப்போது எந்தப்…
தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருவது மகிழ்வை தருவதாக நடிகை ராதிகா தெரிவித்தார். ஈரோடு பெருந்துறை சாலையில் கே.பி.கே. பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக…
புதுக்கோட்டை மாவட்டம் எரிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் எரிச்சி கிராமத்தில் 250 மெ.டன். சேமிப்பு கிடங்கினை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்து,…
அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் எனமுதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும்…
டாஸ்மாக் கடைகளில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் காலி மதுபாட்டில்களை வாங்கும் திட்டத்தை அரசு மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந் நிலையில்,…