புதுக்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை: 839 வழக்குகளில் ரூ 9.03 கோடிக்கு தீர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) விசாரணையில் 839 வழக்குகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையம்…










