புதுக்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை: 839 வழக்குகளில் ரூ 9.03 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெற்ற தேசிய  மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்)  விசாரணையில் 839 வழக்குகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையம்…

செப்டம்பர் 9, 2023

சநாதனம் என்றால் என்ன? முனைவர் ந. முருகேசபாண்டியன்

சநாதனம் என்றால் என்ன? என்று கல்லூரிப் பேராசிரியை ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்விக்குத் தந்த பதிலைச் சுருக்கமாக இங்கே தந்துளேன். சநாதனம் யாரையும் கொல்லத் துணியும்.…

செப்டம்பர் 9, 2023

ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி விற்பனை கண்காட்சி தொடக்கம்

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்  விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது. மேலாளர் சரவணன் கூறியதாவது:  செப் 8 முதல்  18…

செப்டம்பர் 8, 2023

மதுரையில் வஉசி பிறந்த நாளை முன்னிட்டு 10 நாள் உணவுத்திருவிழா தொடக்கம்

மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில்  07.09.2023 முதல்  17.09.2023 ஆம் தேதி வரை உணவுத்…

செப்டம்பர் 8, 2023

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை அய்யனார்புரம் 3 -ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தணேஷ்குமார் (25). போஸ்நகர் 9 -ஆம்…

செப்டம்பர் 7, 2023

திருவொற்றியூர்-மணலி நெடுஞ்சாலை மேம்பாலம் திறக்கப்பட்டதால் முடிவுக்கு வந்தது பொதுமக்களின் அவதி

சென்னை திருவொற்றியூர்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டதையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலிக்கு இந்த வழித்தடத்தில் நேரடி வாகனப் போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. இதன்மூலம்…

செப்டம்பர் 7, 2023

9 மீனவர்களுடன் நடுக்கடலில் தத்தளித்த விசைப்படகை பத்திரமாக மீ்ட்ட கடலோரக் காவல் படையினர்

இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் இதில் சென்ற 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கடலோரக் காவல் படையினர்…

செப்டம்பர் 7, 2023

தேர்வு அறையில் தூங்கிய மாணவனை எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல்

தேர்வு அறையில் தூங்கிய மாணவனை எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருவொற்றியூர் விம்கோ ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில்…

செப்டம்பர் 5, 2023

தென்மாநிலங்களில் நீண்டகாலமாக நாம் பேசியது தற்போது வடமாநிலங்களில் பேசுபொருளாகி வருகிறது: திமுக எம்பி அப்துல்லா

தென்மாநிலங்களில் நீண்டகாலமாக நாம் பேசியது தற்போது வடமாநிலங்களில் பேசுபொருளாகி வருகிறது என்றார் மாநிலங்களவை திமுக எம்பி  அப்துல்லா. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்  மேலும் அவர் கூறியதாவது: இப்போது எந்தப்…

செப்டம்பர் 5, 2023

தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம்: நடிகை ராதிகா பெருமிதம்

தென்னிந்திய திரைப்படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருவது மகிழ்வை தருவதாக  நடிகை ராதிகா தெரிவித்தார். ஈரோடு பெருந்துறை சாலையில் கே.பி.கே. பெட்ரோல் பங்க் அருகில் புதிதாக…

செப்டம்பர் 5, 2023