சுதந்திரதினத்தில் வீடுகளில் தேசியக் கொடி… அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

அஞ்சலக துறையின் சார்பாக சுதந்திர தினவிழாவில் வீடுகளில் அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது 76 -ஆவது சுதந்திர தின விழா வருகின்ற…

ஆகஸ்ட் 9, 2023

புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த காயமடைந்த குடும்பத்தி னருக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலை யில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் வாரிசுதாரர்களையும் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களையும்  சட்டத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து…

ஆகஸ்ட் 9, 2023

இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது குற்றமா?

இந்தியாவில் மூத்த குடிமக்களாக இருப்பது  பாவமாகவும் குற்றமாகவும் நினைக்கும் நிலைக்கு அவர்கள்  தள்ளப்பட்டுள் ளனர். அந்த அளவுக்கு மூத்த குடிமக்கள் அனைவரும்  புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயாபச்சன் நாடாளு…

ஆகஸ்ட் 9, 2023

புதுக்கோட்டையில் வரும் வியாழக்கிழமை( 10.8.23 ) மின்தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  வரும் (10.8.2023) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 110 /…

ஆகஸ்ட் 8, 2023

ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின் மறைவு : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின் மறைவுக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்  தெரிவித்துள்ளது. சென்னையில் ஈ டிவி ஊடக நிறுவனத்தில் மூத்த செய்தியா…

ஆகஸ்ட் 8, 2023

புதுக்கோட்டை அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு நிவாரண நிதி

வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார். வெடிமருந்து தொழிற்சாலையில்…

ஆகஸ்ட் 7, 2023

புதுகைப் புத்தகத் திருவிழாவில் ரூ. 2.50 கோடிக்கு விற்பனை

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 6 -ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6)  பிற்பகலில் நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற…

ஆகஸ்ட் 7, 2023

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி… புதுக்கோட்டையில் ஆக 12 ல் பரப்புரை

உயர்நீதிமன்றத்தில் தமிழ் குறித்து புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் இன்று 5-08-2023 அன்று உயர்நீதிமன்ற த்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அரசியல் சாசன…

ஆகஸ்ட் 5, 2023

புத்தகத்திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி அசத்தும் நன்கொடையாளர்கள்..

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி  புத்தக நன்கொடையாளர்கள் அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாசகர்கள், பொதுமக்களைத் தினந்தேறும் ஆயிரக்கணக்கில்…

ஆகஸ்ட் 4, 2023

மனிதனாக மாற புத்தகங்கள்தான் பெரிதும் பயன்படும்: கவிதா ஜவஹர்

சாதாரண மனிதனை மகத்தான மனிதனாக மாற்றுவதற்கு புத்தகங்கள்தான் பெரிதும் பயன்படும் என்றார் கவிதா ஜவஹர். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சொற்பொழிவில், நோக்கும் திசையெல்லாம்…

ஆகஸ்ட் 4, 2023