காலமானார்… புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமா தேவி

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமா தேவி தொண்டைமான் உடல்நலக் குறைவால் புதன்கிழமை (12.4.2023)  காலமானார். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில்…

ஏப்ரல் 12, 2023

பாபநாசம் அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.95 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் மாளாபுரம், அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான புஞ்சை புல எண். 18/1 பி ல் 0.18.00 ஏர்ஸ்…

ஏப்ரல் 12, 2023

நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் அறிவிப்பை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்காவிட்டால் போராட்டம்

நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் அறிவிப்பை அதிகாரப் பூர்வமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.…

ஏப்ரல் 10, 2023

செய்தி மக்கள் தொடர்பு மானிய கோரிக்கை: டிஜிட்டல் திரையில் நேரலை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மானியக் கோரிக்கை கூட்டம் நாளை காலை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது நாளை தமிழ்நாடு சட்டமன்ற…

ஏப்ரல் 9, 2023

மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு..

மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்தில்…

ஏப்ரல் 9, 2023

திருச்சியில் தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம்…!

திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற…

ஏப்ரல் 9, 2023

அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி: குற்றவாளியைக் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

வேலை வாங்கித் தருவதாக கூறி உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.80 லட்சம் மோசடி.செய்தவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.…

ஏப்ரல் 8, 2023

சென்னை மாநகராட்சி வார்டுகளில் அமர்களப்படும் ஏரியா சபை கூட்டங்கள்…!

சென்னை மாநகராட்சி பகுதிகளில்  ஏரியா சபை கூட்டங்கள் அமர்களமாக நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின்…

ஏப்ரல் 8, 2023

மதுரையில் தமிழ்நாட்டின் நீளமான புதிய பறக்கும் மேம்பாலம் : பிரதமர் திறப்பு

தமிழ்நாட்டிலேயே மிக நீண்டமான பாலமாக கட்டப்பட்டுள்ள மதுரை பாண்டியன் ஓட்டல்- ஊமச்சிகுளம்- செட்டிகுளம் வரையிலான பறக்கும் மேம்பாலம் மதுரையின் புதிய அடையாளமாக  பார்க்கப்படுகிறது.  7.3 கிலோ மீட்டர்…

ஏப்ரல் 8, 2023

புதுக்கோட்டை அருகே குப்பையன் பட்டியில் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 45  பேர்  காயமடைந்தனர்.  புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் இச்சடி…

ஏப்ரல் 7, 2023