நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான்: அமைச்சர் ரகுபதி
நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான் என்றார் சட்ட அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற புத்தக திருவிழாவை…