நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான்: அமைச்சர் ரகுபதி

நினைவாற்றலையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான் என்றார் சட்ட அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற புத்தக திருவிழாவை…

ஜூலை 29, 2022

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா எழுச்சியுடன் இன்று(ஜூலை29) தொடக்கம்

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் எழுச்சியுடன் இன்று (ஜூலை.29) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிருவாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை…

ஜூலை 29, 2022

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின்னழுத்தக் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து எண்ணூர், கத்திவாக்கம் பகுதி மீனவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜூலை 21, 2022

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கழிவுபொருட்களை சுத்திகரிக் கும் நவீனகருவியை பயன்பாட்டிற்கு  (17.07.2022)  ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட…

ஜூலை 18, 2022

பழங்கால மனித இனத்தின் பழக்க வழக்கங்களை அறிய  தொல்லியல் ஆய்வுகள்தான் உதவுகின்றன: அமைச்சர் எஸ். ரகுபதி

பழங்கால மனித இனத்தின்  பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக இருப்பவை  தொல்லியல் ஆய்வு கண்டுபிடிப்புகள்தான் என்றார் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்…

ஜூலை 16, 2022

டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா விரைவில் அறிமுகம்..?

 இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் ஊடங்களைப் பொருத்தவரை…

ஜூலை 16, 2022

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையப் பகுதியில் இன்று(ஜூலை16) மின்தடை

புதுக்கோட்டை  நகரியம் துணை மின் நிலையப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக  இன்று (16/7/2022 சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி…

ஜூலை 16, 2022

தஞ்சையில் 11 நாள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண்மனை வளாகத்தில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவினை பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொது நூலக…

ஜூலை 16, 2022

புதுக்கோட்டையில் ஜூலை 16, 17 -ல் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்  16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:…

ஜூலை 14, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி  மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7…

ஜூலை 14, 2022