எங்கே எனது வேலை.. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பரப்புரை பயணம்

தஞ்சாவூர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி எங்கே எனது வேலை? என்று கேட்டு வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட பரப்புரை இயக்கத்திற்கு தஞ்சையில் வெள்ளிக்கிழமை…

மார்ச் 31, 2023

மானியக்கோரிக்கையில் ஏமாற்றம்… கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினர்

சட்டப்பேரவையில் நடைபெற்ற போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட…

மார்ச் 30, 2023

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார…

மார்ச் 30, 2023

நார்த்தாமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்… ஏப் 10 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்  தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 10.4.2023 (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்துக் கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச்…

மார்ச் 29, 2023

கும்மிடிப்பூண்டி  தடத்தில் மின்கம்பியில் பழுதால் ரயில் சேவை பாதிப்பு

எண்ணூர் அருகே செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி  மார்க்கத்தில் மின்கம்பியில் பழுது ஏற்பட்டதால் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில்கள்.

மார்ச் 28, 2023

இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம்

கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி…

மார்ச் 27, 2023

திருமண நாளை இடுகாட்டில் கொண்டாடிய தம்பதி.!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே டி.களபம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் தம்பதி தங்களது திருமணநாளை இடுகாட்டில் உள்ள மறைந்த முன்னோர்களின் சமாதியில் வழிபாடு நடத்தி…

மார்ச் 26, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறும் என்று சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். பட்ஜெட்…

மார்ச் 24, 2023

அன்புஜோதி காப்பக விவகாரம்.. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிடும்

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பக முறைகேடு விவகாரத்தில்  சிபிசிஐடி விசாரணை அறிக்கை வந்த பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை  எடுக்கும்…

மார்ச் 23, 2023

சென்னையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

முதலமைச்சர் வெளியிட்ட அரசாணையை அமல் படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள்: தமிழ்நாடு…

மார்ச் 23, 2023