வாசகர்களின் ஆதரவில் மிளிரும் புதுக்கோட்டை புத்தக விற்பனை கண்காட்சி

புதுக்கோட்டை வடக்குராஜவீதி      மீனாட்சி மகாலில்   வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…

மார்ச் 22, 2023

மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்த திருமயம் வட்டாட்சியர் மீது விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர்  மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில்  மனுதாரரின்…

மார்ச் 22, 2023

மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும்,…

மார்ச் 22, 2023

சென்னை அருகே காட்டுப்பள்ளியில்  மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளங்கள்

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் & டி தனியார் நிறுவனத்தின் மூலம்  இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி திங்கள்கிழமை  தொடங்கப் பட்டது. இதுகுறித்து…

மார்ச் 21, 2023

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது. சிதம்பரம், சேத்தியாதோப்பு, வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 16-ஆவது ஆண்டாக…

மார்ச் 19, 2023

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.    …

மார்ச் 18, 2023

கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழ…

மார்ச் 18, 2023

பிரிட்டன் நாட்டின் கடற்படை போர்க்கப்பல் ஹெச்.எம்.எஸ்.தாமர் சென்னை வருகை

 பிரிட்டன் நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க்கப்பலான எச்.எம்.எஸ் தமர் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியேற்றுள்ள செய்தி குறிப்பு: பிரிட்டன் நாட்டின் கடற்படை…

மார்ச் 18, 2023

மதுரையில் மார்ச் 26, 27 -ல் வைகை இலக்கியத் திருவிழா

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 26.03.2023 மற்றும் 27.03.2023 ஆகிய தேதிகளில்வைகை இலக்கியத் திருவிழா நடத்தப்படவுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர்…

மார்ச் 18, 2023

சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க… போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு அளிக்கும் திட்டம் தொடக்கம்

சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே  வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். சட்டம் – ஒழுங்கைப் பேணிப்…

மார்ச் 16, 2023