வள்ளலார் எழுதி மறைத்து வைக்கப்பட்ட பாடலை பாடி வியப்பில் ஆழ்த்திய பசும்பொன்தேவர்
வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர்…










