டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா விரைவில் அறிமுகம்..?

 இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் ஊடங்களைப் பொருத்தவரை…

ஜூலை 16, 2022

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையப் பகுதியில் இன்று(ஜூலை16) மின்தடை

புதுக்கோட்டை  நகரியம் துணை மின் நிலையப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக  இன்று (16/7/2022 சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி…

ஜூலை 16, 2022

தஞ்சையில் 11 நாள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண்மனை வளாகத்தில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவினை பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொது நூலக…

ஜூலை 16, 2022

புதுக்கோட்டையில் ஜூலை 16, 17 -ல் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்  16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:…

ஜூலை 14, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி  மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7…

ஜூலை 14, 2022

வானில் புதன்கிழமை(13.7.22) இரவு தோன்றும் “சூப்பர்மூன்”: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?

புதன்கிழமை  இரவு “சூப்பர்மூன்” வானில் தோன்றும்: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா? 2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்(பெரு நிலவு) 13ம் தேதி இரவு வானில் தோன்றும்.…

ஜூலை 12, 2022

நாகுடி துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை(11.7.2022) மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 110/33-11 KV நாகுடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம்  பெறும்  பின்வரும் பகுதிகளில் நாளை(11.7.2022) திங்கள்கிழமை  காலை 9 மணியிலிருந்து  மாலை…

ஜூலை 10, 2022

குற்றச்செயல்கள் தொடர்பான புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்: புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்பி வந்திதா பாண்டே அறிமுகம்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  இருந்த எஸ்பி. நிஷாபார்த்திபன் மத்திய அரசுப்பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து  புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை…

ஜூலை 9, 2022

மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்குத்தேவையான சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,…

ஜூலை 8, 2022

முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

ஜூலை 8, 2022