குடிநீர் தொட்டியில் மூழ்கி குடிநீர் வழங்கல் வாரிய ஓட்டுனர் சாவு
சென்னை திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சென்னை குடிநீர் வழங்கல் வாரிய லாரி ஓட்டுனர் ஜெயக்குமார் (50) சனிக்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவைச்…
Crime
சென்னை திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சென்னை குடிநீர் வழங்கல் வாரிய லாரி ஓட்டுனர் ஜெயக்குமார் (50) சனிக்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவைச்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அப்போது…
தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி அருண் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் அரசால் வழங்கப்படும் பொது விநியோக திட்ட ரேசன்…
எண்ணூரில் சுமார் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி மருத்துவர் சுதர்சன்குமார்(55) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். எண்ணூர் பகுதியில் சுதர்சன் குமார் போலியாக கிளினிக்…
கடந்த ஜனவரி 5 -ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி அருண் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாட்டில் அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்ட…
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலியானார். கடத்தூர் மாக்கினாங் கோம்பை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி…
ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.…
சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் (26) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். மணலி எம்ஜிஆர் நகரை…
மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன ஐம்பொன் சிலைகள் வியாழக்கிழமை போலீசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மணலி…
பெருந்துறையில் காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர்…