வாடிப்பட்டி அருகே தனியார் உணவகத்தில் இரண்டு லட்சம் கொள்ளை

வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம். பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின்…

ஆகஸ்ட் 28, 2025

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: தேனி மாவட்ட வாலிபர் கைது

நாமக்கல் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ரூ. 1.07 பணத்தை கொள்ளையடித்துச் சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஆகஸ்ட் 26, 2025

கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை: கொல்லிமலை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. அதிரடி கைது

கல்லூரி மாணவியை காரில் அழைத்துச்சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்த, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை நாமக்கல், அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி…

ஆகஸ்ட் 12, 2025

நாமக்கல் பிரபல வக்கீல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெய்டு

நாமக்கல் திருநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (77), தொழில் அதிபர். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 31ல், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

ஜூலை 29, 2025

மளிகை கடைக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது…

ஜூலை 28, 2025

முறையற்ற உறவுக்காக இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த விஜய் .இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும் கார்த்திகா என்ற நான்கு…

ஜூலை 24, 2025

மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

நாமக்கல்: மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள மணியனூர் கிராமத்தை…

ஜூலை 24, 2025

நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

ஜூலை 23, 2025

சித்தியின் 3 வயது குழந்தையை கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சித்தியின் மகளை, கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் யுள் தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்…

ஜூலை 22, 2025

புதுச்சத்திரம் அருகே டிரைவர்களுக்கு இடையே தகராறு : தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக்கொலை..!

நாமக்கல் : புதுச்சத்திரம் அருகே மினி லாரி டிரைவருடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தை…

ஜூலை 17, 2025