காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்..!
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…
Education
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…
திருவண்ணாமலையில் பழம்பெரும் அரசு பள்ளியான தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 54 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி…
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயல்…
தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…
நாள்தோறும் நாளிதழ், புத்தகம் வாசிப்பே சிறந்தது என காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன்…
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவ மணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு,…
விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக்கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல் திறன் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அனைவா்க்கும்…