மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுபடி , மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…

மார்ச் 2, 2025

மேலூர் அருகே அரசு பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தம்பதியினர்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள்,…

பிப்ரவரி 28, 2025

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் உயிரிழப்பு சம்பவங்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி…!

நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

பிப்ரவரி 28, 2025

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை: தொடங்கி வைத்தார் தரணிவேந்தன் எம்பி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல்…

பிப்ரவரி 28, 2025

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது பள்ளியில் 21 ஆம் ஆண்டு விளையாட்டு…

பிப்ரவரி 26, 2025

விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கல இசையாக நாதஸ்வர குழுவினர் இசைத்தனர். தமிழ்த்தாய்…

பிப்ரவரி 26, 2025

பசுமை பொருளாதாரம் நிதி துறையின் கட்டமைப்பு மாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கு..!

சென்னை மதுரவாயில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பசுமை பொருளாதார நிதி துறையின் கட்டமைப்பு மாற்றம் நிலையான நிதி மற்றும் இந்தியாவின் பசுமை…

பிப்ரவரி 24, 2025

நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி..!

நாமக்கல் : நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி நடைபெற்றது. நாமக்கல் சட்ட உரிமைகள் சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல்லில் 17 மையத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: 4,528 மாணவர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 4,528 மாணவ மணவிகள் கலந்துகொண்டனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.…

பிப்ரவரி 22, 2025

காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் தேர்வு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பயிற்சி..!

காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு தேர்வு எழுதவுள்ள மாணவ , மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் மன உளவியல் தவிர்த்தல் குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை…

பிப்ரவரி 22, 2025