எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் 24,439 பேர் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (6.4.2023) தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 24,439 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 1052 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை, தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு…










