துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம் கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு,  உதவி தலைமை…

மார்ச் 28, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக காசநோய் தின கருத்தரங்கம்

கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் நடத்திய உலக காசநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,  கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் அரசு உயர்நிலைப்…

மார்ச் 27, 2023

புதுக்கோட்டை  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்  கல்லூரியில் ஆண்டு விழா      

புதுக்கோட்டை  கைக்குறிச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக் னிக்  கல்லூரியில் ஆண்டு விழா  சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை  கைக்குறிச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக் னிக்  கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு,  கல்லூரி…

மார்ச் 25, 2023

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் நாள் விழா

புதுக்கோட்டை, திருவரங்குளம், வேப்பங்குடி புஷ்கரம் வேளாண்அறிவியல் கல்லூரியில் மகளிர் தினவிழா  கல்லூரி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் செயலாளர் எம்.  ராஜாராம் தலைமையில்…

மார்ச் 21, 2023

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.  புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியும்…

மார்ச் 21, 2023

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து, கல்வியாளர் கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர்…

மார்ச் 20, 2023

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர்

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்றார் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு. புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  நடந்த ஆண்டு…

மார்ச் 20, 2023

உலக திருக்குறள் பேரவை – அம்பிகா கல்வி அறக்கட்டளை நடத்திய உலக மகளிர் தின விழா

உலக திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையும், அம்பிகா கல்வி அறக்கட்டளையும் இணைந்து கொண்டாடிய உலக மகளிர் தின விழா (19.3.2023) பொம்மாடிமலை, பொன்மாரி கல்வி நிறுவன வளாகத்தில்…

மார்ச் 20, 2023

படிப்பு மற்றும் தனித்திறன் வளர்ச்சிக்கும் ஏற்ற சூழலை பெற்றோர்கள் தர வேண்டும்

புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில். ஆண்டு விழா  கோலாகலமாக  நடைபெற்றது. விழாவுக்கு   முன்னாள் ஊராட்சித் தலைவர்   ஒ.எஸ் பார்த்திபன்   தலைமை வகித்தார்.  பள்ளியின்…

மார்ச் 19, 2023