மக்கள் ஒற்றுமையே தேசத்தின் பாதுகாப்பு: எம்எல்ஏ சின்னதுரை பேச்சு
சாதி, மதம் கடந்த மக்கள் ஒற்றுமையே தேசத்தின் உண்மை யான பாதுகாப்பு என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. புதுக்கோட்டையை அடுத்த சத்தியமங்கலம் மேலூரில் உள்ள…
Education
சாதி, மதம் கடந்த மக்கள் ஒற்றுமையே தேசத்தின் உண்மை யான பாதுகாப்பு என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. புதுக்கோட்டையை அடுத்த சத்தியமங்கலம் மேலூரில் உள்ள…
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சார்பில் தேசிய பாதுகாப்பு வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆபத்தில்லா வாழ்க்கைப் பயணம், பணியிடங்களிலும் பயணங்களின்…
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை உலக மகளிர்தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் எம்.ராஜாராம் தலைமை வகித்தார். விழாவில் புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் ,கிராம வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில்,சாலை வேலம்மாள்…
புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் நடத்திய வேளாண் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழ்ப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி…
புதுக்கோட்டையில் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பேரணியை பிரமாண்டமாக நடத்தியதற்கு தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் அண்மையில் 1000 -க்கும் மேற்பட்ட…
ஆலங்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம்,…
பொன்னமராவதி வட்டார வள மையத்தில் எழுத்தறிவுத்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பில்…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி…
கந்தர்வகோட்டையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார்…