காமராஜர் பல்கலை. பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை…

ஜனவரி 29, 2025

நூற்றாண்டு கண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி : ஆட்சியர், எம்.எல்.ஏ -வை வரவழைத்து கொண்டாடிய பெற்றோர்..!

மேள தாளங்கள் முழங்க நூற்றாண்டு விழா கொண்டாட ஆட்சியர் , எம்எல்ஏ வை அழைத்து வந்த தாமல் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த…

ஜனவரி 27, 2025

நாமக்கல்லில் குழந்தைகள் அறிவியல் மாநாடு : கலெக்டர் துவக்கம்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டை, கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு,…

ஜனவரி 26, 2025

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்

சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது திருவேடகம்…

ஜனவரி 26, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி எருமப்பட்டியில் ஆசிரியர்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து…

ஜனவரி 24, 2025

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இலவச ரத்த தான…

ஜனவரி 22, 2025

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…

ஜனவரி 22, 2025

நிலவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்: மயில் சாமி அண்ணாத்துரை.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 497 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் , முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர்…

ஜனவரி 22, 2025

நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா…

ஜனவரி 22, 2025

சங்கரா கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் 14 மாணவர்கள் பணிக்கு தேர்வு..!

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு…

ஜனவரி 20, 2025