கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்: நாமக்கல்லில் தேசிய கருத்தரங்கம்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 15 வது கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ…

ஆகஸ்ட் 3, 2025

சிலம்பம் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

எருமப்பட்டியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர். நாமக்கல் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, எருமப்பட்டியில் உள்ள அரசு மகளிர்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…

ஜூலை 31, 2025

புத்தகமில்லாத் திருவிழா கொண்டாடிய வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் “புத்தகமில்லாத் திருவிழர்” கொண்டாடப் பட்டது. விழாவுக்கு, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன்,…

ஜூலை 31, 2025

மாநில சதுரங்க போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவி சிறப்பிடம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற 4…

ஜூலை 31, 2025

காஞ்சி ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியில் 3ம் பட்டமளிப்புவிழா..!

சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், ஈராக், பாக்தாத் ஷஃரீப் அப்துல் காதர் மன்சூர் அல் ஜெய்லானி 150 மாணவர்களுக்கு…

ஜூலை 25, 2025

நாசா விண்வெளி குடியேற்ற வடிவமைப்பு போட்டி: சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் சாதனை

நாசாவின் விண்வெளி குடியேற்ற வடிவமைப்பு போட்டியில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 2025ஆம் ஆண்டுக்கான நாசா…

ஜூலை 25, 2025

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : மதுரை மேயர் திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி கரும்பாலை நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை , மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31…

ஜூலை 23, 2025

வேலைவாய்ப்புடன் கூடிய தரமான கல்வி வழங்கும் பல்லவன் பொறியியல் கல்லூரி..!

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளை கேட் மேம்பாலம் அருகே கடந்த 28 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது பல்லவன் பொறியியல் கல்லூரி. இதில் ஏராளமான மாணவர்கள்…

ஜூலை 22, 2025

40 மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர அனுமதி : கலெக்டர் வழங்கினார்..!

நாமக்கல்: 10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில்,…

ஜூலை 22, 2025