விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர்துவக்கப்பள்ளி விவகாரம்
பள்ளி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பெற்றோரால் புதன்கிழமை நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு உயர்துவக்கப்பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.…










